Posts

Amma - Kottai Amma...Who guards.. ஊர் காக்கும் கோட்டை அம்மா

Image
We call the whole of Bharat, a punya Bhumi, every nook and corner is spiritually charged. That inspires seekers, including scientists to turn East and rush to Varanasi, Rishikesh...and all other kshetras across length and breadth of the entire nation, India, the Hindustan. The ever expanding town, our native Devakottai is no exception. Here as much as I could count, you turn anyside, you have a temple in sizes ranging from a small shrine to mammoth one in the heart of the town, viz., Nagara Sivan Koil. The uniqueness of Nagarathar Community is people in this one attribute their origins to one of nine temples, viz., Pillayarpatti, Ilayatrangudi, Iraniyur, Iluppakkudi, Mathur, Vairavan Kovil, Nemam, Soorakkudi and Velangudi. Matrimonial alliances happen between groom from one Temple and bride from different temple.  All through the year one festival or the other keeps happening, as across the nation, here in this town, Devakottai. The popular ones: 1. Monthly Karthikai...

திருப்பனங்காடு

Image
திருப்பனங்காடு சிவன் கோவில் தொண்டை நாட்டின் ஒன்பதாவது சிவத் தலம் எனப் போற்றப்படும் தலம் திருப்பனங்காடு. பொதுவாக எல்லா மரங்களிலும் ஆண்–பெண் மரம் என்ற வேறுபாடு இல்லை. ஆனால் பனைமரம் மட்டும் ஆண் மரமும் பெண் மரமும் கொண்ட தனிச்சிறப்புடையது. இத்தலத்தின் தலவிருட்சம் பனைமரம் ஆகும். கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள இரண்டு பனைமரங்கள், அன்னை–அப்பர் போல அருள் காட்சி தருவது இத்தலத்தின் அழகிய தனிச்சிறப்பாகும். இந்தத் திருத்தலம் சோழ மன்னர்களால் முதலில் கட்டப்பட்டது. காலப்போக்கில், தேவகோட்டையைச் சேர்ந்த சிவப்புண்ணிய செல்வர் பெ. ரி. ஏகப்ப செட்டியார் அவர்கள் இக்கோயிலின் திருப்பணியை மேற்கொண்டார். ஒரு வழக்கில் பெற்ற முழுத் தொகையையும் இறைப்பணிக்கே அர்ப்பணிக்க உறுதி கொண்டவர் என்பதே அவரது உயரிய ஆன்மிகப் பெருமையை வெளிப்படுத்துகிறது. இக்கோயில் கருங்கற்களால் கட்டப்பட்ட கலைநயமிக்க அமைப்பாக விளங்குகிறது. இங்கே, சிவபெருமானையும் அம்பாளையும் ஒரே இடத்தில் நின்று தரிசிக்க முடியும் என்பது அரிய சிறப்பு. மேலும், ஏகப்ப செட்டியார் அவர்களின் திருஉருவச் சிலை, இறைவனை தரிசிக்கும் நிலையில் உள் மண்டபத்தில் அமைக்கப்பட்டு...

PILLAYAR NONBU – POIGNANT STORIES

Image
  PILLAYAR NONBU –  POIGNANT STORIES On 21 st day after Maha Deepam, Karthika day, the zodiac signs sashti and sathayam converge.   This is the holy day for all Nagarathar Community people.   More than Vinayagar Chathurthi in Aug, Sep, what Nagarathars celebrate without fail wherever they are in the world is what is famously known as Pillayar Nonbu. What is not known to many in current generation is the background, tradition of celebrating such exclusive festivals, ceremonies like Pillayar Nonbu.   Many of the aeons old tradition we come to hear of from our elders in the family.   If they miss to tell the story to the posterity,   chances are we may totally miss them.   Thank God, there were elders, who had taken pains to carry the legacy to later generations. And good writers did a good job in narrating the story.   Links to a few are herein: https://elvisalakshi.blogspot.com/2011/04/pillayar-nonbu-part-1.html http...

END OF AN ERA…..FONDLY ANNA

Image
END OF AN ERA…..FONDLY ANNA 03 RD December, 2025. Auspicious Krithika thithi -   . Lord Kaleesa must have thought it an apt day to merge Mama, அத்தை’s spouse     - ANNA, Soma Navanna, as fondly all his beloved know him – in His heavenly abode. Mama’s whole life was in the service of Lord Shiva, though he was pet Narayana to Kanchi Sankaracharya Swamiji Shri Jayendra Saraswathi.    It was during Periyava’s challenging time, Periyava wanted to offer a Golden Nagabarana to Lord Ramanathaswamy at Rameswaram.   Fearing the unwritten diktat at that time not to honor the Acharya in our Temples, the Priest at the Sanctum hesitated to accept the Periyava’s Offering and decorate the Deity there.    Periyava just turned and called accompanying Mama, “ Narayanaa……”.   Just that one address would suffice.   Mama’s turn, he spoke to the Priest, “ Ayya, please accept and adorn the Lord with the Nagabaranaa.     Don’t be afr...

இலக்கிய உலகில் ஓர் அருணோதயம்...Arunan Ayya. ...1924-2023

Image
Dec, 2024. Centenary celebrations of the legend, pioneer in publishing arena from Chettinad, Shri Arunan. His love for the language Tamil wanted to see him as a poet. But Almighty had a grander plan that He wished Ayya Arunan to be shining Publisher. The list of Authors he introduced reads the who's whos in the literary world. Right from legend poet Kaviarasar Kannadasan, popular and famous Novelists Madam Ramani Chandran, Pattukkottai Prabhakar and many more. In felicitation function Shri Prabhakar referred to a famous saying of Prophet Mohammad. The crux of the saying is you shouldn't keep the tiller of your field waiting for his wages. He should be paid his due wage so fast before the sweat drops on his forehead fall on the land. The writer recalled Ayya Arunan literally living the adage of Prophet Mohammad. Ayya, in fact, paid the writer instantly even before the writer's work was sent for printing. Ayya had rare acumen. Any one - with flair for writing ...

Vedapatasala.....Are we having it?

Image
வேத சாஸ்தி்ராப்யாஸத்துக்கு கடிகை, தேவதாராதனத்துக்குக் கோவில் என்று இரண்டையும் நரஸிம்ஹவர்மா நிர்மாணித்ததில் ரொம்பவும் பொருத்தமும் பொருளும் இருக்கின்றன. வேத மந்த்ரங்களைக் கொண்டு செய்யும் ப்ராண ப்ரதிஷ்டையும், கும்பாபிஷேகமும், பூஜைகளுந்தான் தெய்வ ஸாந்நித்யத்தை ஆலயங்களில் உண்டாக்குபவை. வேதம் என்ற வேரிலே ஊன்றி நிற்கும் நம்முடைய ஸநாதன தர்மமென்னும் வ்ருக்ஷத்தில் பழமாகத் தொங்குவதே ஆலயம். எல்லாரும் அநுபவிப்பதற்காக வெளியே தொங்குகிற இந்த ஆலயப் பழம் உண்டாகக் காரணமான வேர் மறைவாக, மறையாக இருப்பதே! நரஸிம்ஹவர்மா முதலான ராஜாக்களின் வழியிலேயேதான், ராஜாக்கள் எடுபட்டுப் போனபின் நம்முடைய மதத்துக்கு நிரம்பப் போஷணை தந்துள்ள செட்டிப் பிள்ளைகளும் (நகரத்தாரும்) ஒரு கோயிலை ஜீர்ணோத்தாரணம் பண்ணினால் ஒரு பாடசாலை ஏற்படுத்துவது என்று வைத்துக்கொண்டிருந்தார்கள். -- மஹா ஸ்வாமி in தெய்வத்தின் குரல் vol 4 We, Nagarathars, do Jeernoththaaranam. Across Temples right from Rameswaram to Kasi. True, we have Veda chanting. The question is are we having Vedapatasala any longer, wherever Nagarathars, even overseas, ...

तत् त्वम् असि -Tatvamasi